Sunday, June 7, 2026
No menu items!

படைப்பிரிவு

இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு ஏற்பாட்டில் மன்னார் மடுவில் வில் தேசிய  மரம் நடும்  நிகழ்வு முன்னெடுப்பு!

தாய் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில், இராணுவத்தின் 542 வது காலாட்  படை பிரிவு ஏற்பாடு செய்த தேசிய மர நடுகை நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (14)  மன்னார் மடு திருத்தல வளாகத்தில் இடம் பெற்றது. குறித்த  நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட  ஆயர் மேதகு   டாக்டர். ஏ. ஞானப்பிரகாசம் ஆண்டகை, ...

பரந்தனில் இராணுவத்தினர் வசமிருந்த காணி பிரதேச செயலாளரிடம் கையளிப்பு !

பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15ஏக்கர் காணி தொடர்ந்தும்  இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றைய தினம்(03.04.2025) குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் இன்று கையளிக்கப்பட்டது.   (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img