Friday, August 7, 2026
No menu items!

பணிப்பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு சேவைக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றதென சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு அமைச்சர் அனைத்து தபால் ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். மேலதிக நேரக் கொடுப்பனவு உரிய வகையில் செலுத்தப்படாமை...

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது. தொழிலாளர்களின் முயற்சிகளைக் கொண்டாடுவதைக் காட்டிலும், இந்த நாள் தொழிலாளர்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தையும், நியாயமான வேலை வாய்ப்பு நடைமுறைகளின் அவசியத்தையும் நினைவூட்டுகிறது. சர்வதேச தொழிலாளர் தினம் என்பது போராட்டம்...

பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்; தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

வீதியைத் தடை செய்தமையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநர் ஒருவரைச் சிலர் தாக்கியுள்ளனர். காலி - மாத்தறை வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஓட்டுநரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். வெளிநாட்டவர்கள் சிலரைப் பேருந்தில் ஏற்றிய போது ஏற்பட்ட வீதி தடையின் காரணமாகப் பேருந்து ஓட்டுநரை இவ்வாறு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட மன்னார் சட்டத்தரணிகள்..!

மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்றைய தினம் (29.08) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர். இதன் காரணமாக இன்று (29.08) அழைக்கப்பட்ட அனைத்து வழக்கு விசாரணைகளும் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது. மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரியும்  மன்னார் நீதவான் நீதிமன்ற...

பாடசாலை இயங்குமா ? – கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் !

நாளை மற்றும் நாளை மறுதினம் வழமை போன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்காது என தெரிவிக்ககப்பட்ட நிலையிலேயே கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

கோடிக்கணக்கான சொத்து கொள்ளை; ஹட்டன், பத்தனையை சேர்ந்தோர் கைது!

கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பெண் சந்தேக நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் சந்தேக நபர் மற்றும்...
- Advertisement -spot_img