Thursday, April 30, 2026
No menu items!

பண்டாரகம

பண்டாரகமில் பேருந்துடன் மோதி மாணவன் உயிரிழப்பு!

பண்டாரகம, கொத்தலாவல பகுதியில் நேற்று (22) காலை மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவன், இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர் பண்டாரகம தேசிய பாடசாலையின் 12ஆம் வகுப்பு மாணவன் கார்ப்பரலுமான லோச்சனா லுக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் நடனக்குழு உள்ளிட்ட...

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள்..!

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓயாமடுவ - நவோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (01) பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக...

பண்டாரகமவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் காரும் பஸ்ஸும் மோதியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நுவாங்கி இந்துனில் என்ற யுவதியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் காயம்!

பண்டாரகம பகுதியில் பட்டத்தினை பறக்கவிட்டுக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் செலுத்திய பட்டமானது மின் கடத்தியில் சிக்கிய நிலையிலே குறித்த அனர்த்தம் நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பண்டாரகமை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.   <!-- -->

பேருந்து விபத்தில் இருவர் பலி!

பண்டாரகம - கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்து வீதியின் வலது பக்கமாக விலகி, கடை ஒன்றின் மீது மோதியதில் பேருந்து நிலையத்தில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த விபத்து இன்று (12)...

மோட்டார் சைக்கிளில் மோதுண்டு இளைஞர் பலி…!

மொரந்துடுவ - பண்டாரகம வீதியில் உள்ள தெல்கட சந்தியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் மோதி 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலன்னாவை சங்கீத் செவன அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தனியார் உணவு உற்பத்தி நிறுவனமொன்றில் பணியாற்றியவரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளார். குற்றித்த இளைஞர் பாணந்துறையில்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img