Tuesday, April 28, 2026
No menu items!

பண்டாரவளை

Ez Cash முறையை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை – 50 வயது பெண் கைது..!!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர், “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றுள்ளது. இச்...

ஹல்துமுல்ல வனப்பகுதியில் 6 கஞ்சா சேனைகள் சேதப்படுத்தப்பட்டு 6 பேர் கைது!

ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் காவல் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, அதில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், 6 கஞ்சா சேனைகளில் 85,000 க்கும் மேற்பட்ட பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4 சிறிய நாற்றங்கால்கள் உள்ளன.இவை அனைத்து செடிகளும் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பேகமுவ...

பண்டாரவளை திட்டம் ‘நோக்கக் கடிதங்கள்’ மட்டுமே – அரசாங்கத்தின் மீது மனோ கணேசன் குற்றச்சாட்டு!

பண்டாரவளையில் தோட்டப் பயனாளிகளுக்கு வீடு மற்றும் நிலப் பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் சமீபத்திய திட்டம் உண்மையில் வெறும் “நோக்கக் கடிதங்கள்” விநியோகம் மட்டுமே என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜேவிபி அரசாங்கம் பண்டாரவளையில் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்தியது. அதில்...

வருட இறுதிக்குள் சம்பள உயர்வு – மலையக மக்களுக்கு ஜனாதிபதி உறுதி!

பண்டாரவளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மலையக மக்களின் அடிப்படை தேவைகள், காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் நியாயமான சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். அவர் மேலும், மலையக மக்கள் இந்நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்றும், அவர்கள் இரண்டாம் தர மக்களாக கருதப்பட...

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து; 6 பேர் காயம்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில், எல்ல பொலிஸார்...

பேருந்தில் வைத்து மனைவியை கத்தியால் தாக்கிய கணவன்..!!

பதுளையில் பேருந்துக்குள் கணவனின் கத்துக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பதுளையில், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றுக்குள்ளேயே இன்று (09) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த 32 வயதான மனைவி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியை கத்தியால் குத்திய சந்தேக நபரான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு,...

தக்காளி விலையில் வீழ்ச்சி; பொருளாதார நெருக்கடியில் சிக்கிய விவசாயிகள்!  

தக்காளி விலை சந்தையில் வேகமாக வீழ்ந்துள்ளதால், பல பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தற்போது, ஒரு கிலோகிராம் தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே வர்த்தகர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வெலிமடை, எல்ல, அடம்பிட்டி, நெலுவ, ஹாலிஎல, பண்டாரவளை உள்ளிட்ட பிரதேசங்களில் தற்போது தக்காளி அறுவடை நடைபெற்று வருகின்றது. இருப்பினும்,...

பண்டாரவளை அருகே பெரும் காட்டுத் தீ: 15 ஏக்கர் பகுதிக்கு சேதம்!

பண்டாரவளை – அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட உடுகும்பல்வெல வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியின் புல்வெளியில் இன்று (18) தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், தியத்தலாவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிக்குள் தீ பரவுவதைத் தடுக்க, வன பாதுகாப்பு அதிகாரிகள் தீ தடுப்பு...

முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்..!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது...

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய NPP!

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார். ​மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டாரவளை மாநகர...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img