Saturday, June 13, 2026
No menu items!

பதவிப்பிரமாணம்

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனங்கள்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளது. பதவியேற்பு விழா கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். புதிய நியமனங்கள் பின்வருமாறு; -அமைச்சர்கள் அமைச்சரவை: அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார். கே.டி.லால்காந்த – நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் காணி...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்றைய தினம் (18) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள். இதன்போது, சகல அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளின் பொறுப்புக்களைத் தாம்...

வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன்!

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்ல்ஸ் தனது பதவியில் இருந்து கடந்த 23ஆம் திகதி இராஜினாமா செய்ததை தொடர்ந்தே மேற்படி வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில்,...

புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் !

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். முன்னாள் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். மற்றும் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் மார்ஷல் ஆஃப் எயார்...

தேர்தல் நேரங்களில் வன்முறை அபாயம்!- வழங்கவுள்ள விஷேட  பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் எதிர்வரும் 21ஆம் திகதி வாக்களிப்பு நடந்து முடிந்ததோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் தொடர்பில் இப்போது பகிரங்கமாக கருத்துகளை வெளியிட்டுவரும் சில அரசியல் கட்சிகள், தேர்தலின்...

பதவிப் பிரமாணம் செய்த கருணாரத்ன..!

9 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான இன்று (03.09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img