Tuesday, July 28, 2026
No menu items!

பதுக்கல்காரர்

அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை ; ஜனாதிபதி!

அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, ​​அரிசியின் கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்குவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்திற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கலந்துரையாடல் நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறித்து கவனம் செலுத்தியது, இதில்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img