பதுளை
உள்நாட்டுச்செய்திகள்
சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்திப்பு..!
மலையகத்தில் ஹட்டன், கண்டி, நுவரெலியா, இரத்னபுரி, பதுளை மாவட்டங்களில் இருந்து சுமார் 30 சிவில் சமூகப் பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்திற்கான "நட்புறவு சுற்றுப் பயணம்" மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இச்சந்திப்பின் போது போது கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.
அதேவேளை வடக்கு மாகாண அரசியல் கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை VOVCOD...
புதிய செய்திகள்
பதுளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….
பதுளை பிரதேசத்தில் பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 5 அடி உயரமுடையவர் என்பதுடன் சாம்பல் நிற காற்சட்டை ஒன்றை அணிந்துள்ள 50 வயது மதிக்கதக்கவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சடலமானது பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும்...
புதிய செய்திகள்
பஸ்ஸில் போதைப்பொருட்களுடன் பயணித்த சந்தேக நபர் கைது !
மகும்புரவில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பஸ்ஸில் பயணித்த நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பதுளை, கனுபெலெல்ல போகஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டுச்செய்திகள்
கோர விபத்து; 27 பேர் படுகாயம்…
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டுச்செய்திகள்
இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி..!
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்த 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த...
Updates
பேஸ்புக் களியாட்டம் : 22 பேர் கைது!!!
பாதுகாக்கப்பட்ட நக்கிள்ஸ் வனப் பகுதிக்குள் முறையான அனுமதியின்றி சனிக்கிழமை இரவு பேஸ்புக் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஐந்து பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்டபட்டுள்ளனர்.
இவ்வாறு பண்டாரவளை, கொழும்பு, பதுளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே ஹுன்னஸ்கிரிய வன வள அலுவலக அதிகாரிகளால்...
Top
மலையகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்திரஜித்..!
மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சரிகமபா சீசன் 4 இசைப் போட்டி நிகழ்ச்சியின் குரல் தெரிவு சுற்றில் சிறப்பாக பாடல்களை பாடி, நடுவர்களின் பாராட்டுகளை பெற்றதோடு போட்டியாளராகவும் தெரிவாகியுள்ளமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகரான இவர் பாடும் நிலாவின் பாடல்களை...
News
அஸ்வெசும தொடர்பில் அறிவிப்பு..!
அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை 2500 ரூபாய், எதிர்வரும் திங்கட்கிழமை (15) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி 182,000 குடும்பங்களுக்கு சுமார் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் கொடுத்து முடிக்கப்படும்.
கேகாலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பயனாளிகளுக்கான...
News
சித்திரை புத்தாண்டுக்கு முன் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு..!
சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வாரம் இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி சபை கூட்டத்தில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ்...
News
வீடொன்றின் கூரை மீது விழுந்த 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி..!
பதுளை - ஹாலிஎல, மெதகம பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.
இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானில்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


