Thursday, April 30, 2026
No menu items!

பயிர்களின் அறுவடை

களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்!

கடந்த வருட பெரும்போகத்தில் 4471 ஏக்கர் நெல் பயிரிடப்பட்டது. சிவில் பாதுகாப்பு திணைக்களப் படைகளுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 16 இலட்சம் கிலோகிராம் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 305 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளதாகவும், அந்த பயிர்களின் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தென்னையை பொருளாதார பயிராகவும், பழங்கள் மற்றும் மரக்கறிகளை இடைபயிர்களாகவும், குரக்கன்,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img