Thursday, April 30, 2026
No menu items!

பரீட்சை திணைக்களம்

இந்த வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

தரம் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை தொடர்பில்  விசேட அறிவித்தல்!

பொது தகவல் தொழில்நுட்பத் தேர்வு 2023, 2024 (2025) மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.10 மணி வரை நாடு முழுவதும் 2,683 பரீட்சை மையங்களில் பரீட்சை நடைபெறும். பரீட்சைகளுக்கான சேர்க்கை படிவங்கள் மற்றும் பள்ளி வருகை ஆவணங்கள் ஏற்கனவே...

வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரணத்தர பரீட்சையின் நேர அட்டவணை !

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வு மார்ச் 26ஆம் திகதி முடிவடைகிறது. பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை..!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததன் காரணமாக பெற்றோர்கள் போராட்டம்!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் கசிந்ததன் காரணமாக தாள் ஒன்றில் முதல் மூன்று வினாக்களுக்கான புள்ளிகளுக்கு விலக்கு அளித்து பெற்றோர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பரீட்சையை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி இன்று பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு..!

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (11.09) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி,...

2024 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் காலவறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைவடைய இருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அன்றைய...

ஆரம்பமாகியுள்ள கா பொ த உயர்தர பரீட்சை 

இன்று முதல் நாடளாவிய ரீதியில் கா பொ த உயர்தர பரீட்சை  ஆரம்பமாகவுள்ள நிலையில்  பரீட்சாத்திகளுக்கு   காலை  08 30 மணியளவில்  பரீட்சையானது ஆரம்பமாகியுள்ளது. இன்று இணைந்த கணிதம் மற்றும் சமய பாடங்களுடன் ஆரம்பமான பரீட்சையானது எதிர்வரும் 31ம் திகதி தொடர்பாடலும் ஊடக கற்கை நெறியுடன் முடிவடையவுள்ளது. குறிப்பாக இவ்வாண்டு பரீட்சையில்  346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 281,445...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img