Saturday, June 13, 2026
No menu items!

பல்கலைக்கழகங்கள்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை திறக்க தீர்மானம்…!

 பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பங்களாதேஷில் பல்வேறு சூழ்நிலைகளின் பின்னர் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும்...

வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பல்கலைக்கழக செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

கல்விசாரா ஊழியர்களின் 75 நாள் பணிப்புறக்கணிப்பை அடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் இன்று வழமைக்குத் திரும்பும்  என கூறப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணக்கம் காணப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்கக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பியந்த தெரிவித்தார். சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 75 நாட்களாக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img