Saturday, June 13, 2026
No menu items!

பல்கலைக்கழகங்கள்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழநிலை காரணமாக அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதிகளை  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாதுபோன க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்...

அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் அதனுடன் இணைந்த நிறுவனங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் மங்கள தப்பரேவ தெரிவித்ததாவது, பாதீட்டில் முன்வைக்கப்பட்ட சில முன்மொழிவுகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் விளைவாக பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகள்,...

பகிடிவதையைத் தடுக்க கடும் நடவடிக்கை – உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக உடலுடன் மூளையிலும்...

பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய அனுமதி!

மொரட்டுவை, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, சப்ரகமுவ, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் நிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. COVID-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களில் குடியிருப்பு வசதிகள், சிற்றூண்டிச்சாலை மற்றும் பொது வசதிகள் ஆகியவை அடங்கும். கல்வி, உயர்கல்வி மற்றும்...

கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சலுகைகளை வழங்கக்கோரி போராட்டம் !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்து கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என காவல்துறையினர் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்தனர். இதனைக் கருத்திற்கொண்ட நீதவான், இன்று பிற்பகல் ஒரு...

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு 16 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள பேராசிரியர்கள்..!

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்களை மீறிய 35 பேராசிரியர்களிடமிருந்து 159,907,138 ரூபாய் மீள பல்கலைக்கழகத்துக்கு செலுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. கலாநிதி பட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குறித்த பட்டத்துக்காக செலவாகும் பணத்தை மீள செலுத்தாமல் பல்கலைக்கழக சேவையை மோசடியான ரீதியில் விட்டுச் செல்வதால்...

பல்கலைக்கழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கான வெளியினை உறுதிப்படுத்தல் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது நேற்றைய தினம்(3.10.2024)  ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆரோக்கியமான விவாதங்களிற்கும், கருத்துப் பரிமாறல்களிற்குமான களமாக பல்கலைக்கழகங்கள் விளங்குகின்றன. கருத்துச் சுதந்திரம் கல்விச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். பல்கலைக்கழக சமூகத்தினை சேர்ந்தவர்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ளவல்ல அறிவு முதிர்சியினை கொண்டிருப்பர். அண்மையில் 15 பல்கலைக்கழக ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிற்கு...

வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை…

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குவதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  

மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் AI தொழிநுட்பம்…!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு  அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் AI நுழைந்துவிட்டது. சில மாணவர்கள் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறார்கள். ஆனால், என்ன பதில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நேரங்களில் தெரியாமல் இருக்கும். AI தொழில்நுட்பத்தின்...

மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் கைது..!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போதே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img