Saturday, August 1, 2026
No menu items!

பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் நியமிப்பு!

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்றைய தினம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அகிப் ஜாவேத்துக்கு பதிலாக மைக் ஹெசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக உள்ள மைக் ஹெசன் எதிர்வரும் 26ஆம் திகதி பாகிஸ்தான் தேசிய...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பம்..!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக குறித்த போட்டித் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும், தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து!

6 அணிகள் இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் ரி20 போட்டி நேற்று (11) ஆரம்பமாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மே 18ஆம் திகதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடைபெறவுள்ளது. ஐ.பி.எல் நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடப்பது இதுவே முதல் முறையாகும். இது...

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PLS) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இன்று ஆரம்பம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PLS) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இன்று ராவல்பிண்டியில் இரவு 7 மணிக்கு பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த கிரிக்கெட் தொடரானது மே மாதம் 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் உள்ள 4 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img