பாடசாலை
உள்நாட்டுச்செய்திகள்
மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு..!!
நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூபாய் 15 000 உதவித்தொகை வழங்கவும் மேலதிகமாக...
Top
பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!!
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும்...
உள்நாட்டுச்செய்திகள்
பாடசாலை நேர நீடிப்பு: மாணவர்–ஆசிரியர் போக்குவரத்துக்கு அரசு ஏற்பாடுகள் – பிரதமர்!
பாடசாலை நேரம் நீடிக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாடசாலை நேர நீட்டிப்பின் காரணத்தையும் விளக்கினார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் ஒத்திசைக்கவும், பயிற்சிப் நேரத்தை மேம்படுத்தவும் பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
இந்த மாற்றத்தால், மாணவர்கள்...
Top
2026ம் ஆண்டிற்கான தரம் 6 மாணவர் சேர்க்கை – பாடசாலை வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!
தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கு கிடைத்த பாடசாலை நியமனத்தைச்...
உள்நாட்டுச்செய்திகள்
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிப்பு அதிகரிப்பு – சுவாச நோய் நிபுணர் எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
14 மற்றும் 15 வயதிற்குட்பட்ட பல மாணவர்கள் சிகரெட்டுகளை ‘பரிசோதித்துப்’ பார்க்க முயற்சிப்பது...
உள்நாட்டுச்செய்திகள்
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!!!
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நேரடியாக பங்களிப்பு வழங்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருளை ஒழிக்க அனைத்து வழிகளிலும் பல்வேறு திட்டங்கள்...
உள்நாட்டுச்செய்திகள்
மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!!
250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதணி வவுச்சர் திட்டத்திற்கு பதிலாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர்தர பாதணிகள் வழங்கும் புதிய முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி, மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் – ரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 வரை அவகாசம் : ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க எச்சரிக்கை!
பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரிக்கும் அரசாங்கத் தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
இத்தீர்மானம் மாற்றப்படாத பட்சத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
உள்நாட்டுச்செய்திகள்
பாடசாலை நேர நீடிப்புக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு!
அடுத்த ஆண்டு (2026 ஜனவரி) முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் கல்வி அமைச்சின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சு உறுதிப்படுத்தியதையடுத்து, இதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சின் இந்த முடிவுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ...
Top
2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் – கல்வி அமைச்சு !
இலங்கை கல்வி அமைச்சு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்க எந்த மாற்றமும் இல்லாமல் அமுல்படுத்தப்படுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இதற்கெதிராக எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அமைச்சு திட்டத்தை மாற்றமுடியாது என உறுதி செய்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே கல்விச் சீர்திருத்தங்களை வடிவமைக்கும்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


