Tuesday, August 4, 2026
No menu items!

பாணந்துறை

போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் கைது – பாணந்துறையில் சம்பவம்..!!

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை,கொரகபொல  பிரதேசத்தைச்  சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம்...

மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு !

பாணந்துறையில் இயங்கும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான திலினி சொய்சா மற்றும் 19 வயதான மலிஷா ஆகியோர், கடந்த சில நாட்களுக்குமுன் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பின்னர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், திலினியின் உடல்நோய்க்கான அவரது...

சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி !

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய நோயாளி கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்ததாக வைத்தியசாலை...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை - வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் நேற்று (27.08) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த...

இந்த வருடம் இதுவரையில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன..!!!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் 48க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுகள் பாதாள...

மாலமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்!

ஹிரண காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத ஒருவராலே இத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32...

பாணந்துறையில்  துப்பாக்கிச் சூடு!

பாணந்துறை தெற்கு வேகட பகுதியில் இன்று (29) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணந்துறை – விளக்கமறியலில் உள்ள பெண்ணின் வீட்டில் துப்பாக்கிச் சூடு!

பாணந்துறையின் பின்வத்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதிஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என செய்திகள்...

பாணந்துறை பேருந்து பணிமனையை தேசிய அளவிலான மாதிரி டிப்போவாக மாற்ற திட்டம்!

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 டிப்போக்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட போக்குவரத்து அமைச்சின் திட்டத்தின் கீழ், இலங்கை போக்குவரத்து சபையால் (SLTB) இயக்கப்படும் பாணந்துறை பேருந்து பணிமனை, தேசிய அளவிலான மாதிரி டிப்போவாக மாற்றப்பட உள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று (29) பாணந்துறை டிப்போவிற்கு...
- Advertisement -spot_img

Latest News

புதிய “சிறுவர் உரிமைகள் சட்டம்”; அமைச்சரவை அனுமதி 

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் - Child Rights Act - வரைவை விரைவுப்படுத்துவதற்கான யோசனைக்கு...
- Advertisement -spot_img