Wednesday, August 5, 2026
No menu items!

பாணந்துறை

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் சமகி ஜன பலவேகய உறுப்பினர்..!

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.லலித் எல்லாவல இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். “1989ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்து, பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகி, தலைவரானார், இலங்கையின் சிறந்த உள்ளூராட்சி சபையாக பண்டாரகம உள்ளூராட்சி சபையை உருவாக்கி, 10 வருடங்கள் மாகாண சபை உறுப்பினராகப் பணியாற்றி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன். நான்கு...

பிரபல பாடகர் மீது தாக்குதல்..!

பிரபல பாடகர் நதிமல் பெரேரா நேற்றிரவு (06.12.2024) பாணந்துறை வடக்கு, கோரகனாவில் உள்ள விழா மண்டபமொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை  தாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பாணந்துறை...

பண்டாரகமவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் காரும் பஸ்ஸும் மோதியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நுவாங்கி இந்துனில் என்ற யுவதியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு பெண்கள் பலி!

இன்று அதிகாலை பாணந்துறை பின்வத்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த பெண்கள் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 59 மற்றும் 46 வயதுடைய பின்வத்த ஊரன்ன படவத்த...

பாணந்துறையில் வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

பாணந்துறை – கல்கொட ஸ்ரீ மகா விகாரைக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 வயதுடைய ஆண் ஒருவரினதும், 42 வயதான பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்ட ஆண் பெண்ணை கொலை செய்து விட்டு, பின்னர் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கக்கூடும் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்!

பாணந்துறை, பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்குப் பொலிசார் தேடுதல் நடவடிக்கைக்காக பொலிஸ் சோதனைச் சாவடியில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியானது நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது…!

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறையைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் டுபாயிலிருந்து சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வந்த 20,000 சிகரெட்டுகளுடன் பிடிபட்டார். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு BIA பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி…!

கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்கிசை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, அநுராதபுரம், மாத்தளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ...

விபத்தில் பலியான கர்ப்பிணிப்பெண்!

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (06) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்...

அம்பியுலன்ஸே எமனான சோகம்…!

இன்று (19.07) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். காலி - கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு...
- Advertisement -spot_img

Latest News

புதிய “சிறுவர் உரிமைகள் சட்டம்”; அமைச்சரவை அனுமதி 

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் - Child Rights Act - வரைவை விரைவுப்படுத்துவதற்கான யோசனைக்கு...
- Advertisement -spot_img