Wednesday, July 29, 2026
No menu items!

பாதாள உலக நடவடிக்கை

இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது!

இவ்வாண்டின் இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும், 6 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்தவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (25) காலை பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட...

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் குரல் எழுப்பிய  அமைச்சர்கள்!

இலங்கையில் அதிகரித்து வரும் குற்றங்கள், குறிப்பாக துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அரசாங்கத்தின் தலைமை, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, அரசாங்கம் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரிப்பதை அனுமதிக்காது என்றும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்றும் கூறினார். ஆரம்ப...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img