Monday, July 13, 2026
No menu items!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு; இராஜாங்க அமைச்சர்!

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு வழங்கும் நடைமுறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். முப்படை வீரர்களின் ரேஷன் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை...

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு!!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரத்தினபுரியில் 5 பேர், மாத்தறையில் 4 பேர் மற்றும் அவிசாவளையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...
- Advertisement -spot_img