Monday, June 8, 2026
No menu items!

பாதுகாப்பு பிரதி அமைச்சர்

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினர் ஈடுபடவில்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபடவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என...

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது; சபாநாயகர்!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் அவநம்பிக்கை பிரேரணை ஒழுங்கற்றது என்றும் அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று தெரிவித்தார். இந்தப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 32 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. கடந்த...

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை இன்று சபாநாயகரிடம்!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்...

நாளை கொண்டாடவுள்ள 16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி..!

16 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த நினைவு தின நிகழ்ச்சி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ நினைவுச்சின்னத்துக்கு முன்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர...

துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை; அருண ஜெயசேகர!  

தீவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், "மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது தொடர்பாக ஒரு சிறப்புத் திட்டத்தை...

தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை..!

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராய அவசர கூட்டம் முன்னெடுப்பு..!

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று (26.11.2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளை (27.11.2024) நடைபெறவுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img