Tuesday, June 23, 2026
No menu items!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

முகமாலை வடக்கு பகுதியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு !

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டும் வேளையில், வெடிக்காத குண்டுகள் இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை உடனடியாக பளை பொலிஸாரிடம் அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவின்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img