Sunday, June 7, 2026
No menu items!

பாராளுமன்ற தேர்தல்

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றையதினம் திங்கட்கிழமை (04.11.2024) காலை 11 மணியளவில் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தார். பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்...

மக்கள்  தமது நிலையான பொருளாதார அபிவிருத்தியை மட்டுமே சிந்திக்க வேண்டும்;  எமில் காந்தன்…

இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலானது வன்னி மாவட்ட மக்களின் மாற்றத்தை நோக்கிய தொன்றாக  காணப்படுவதாக வன்னி தேர்தல் களத்தில் புதிய மாற்றத்தை வேண்டி கோடாரி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எமில் காந்தன்  தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று..!

2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நவம்பர் 14ஆம்...

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் அவர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து, உத்தியோகபூர்வமாக அதனை வெளியீடு செய்து வைத்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைவரது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களான...

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள்  சுமுகமாக இடம்பெற்று வருகிறது என அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் 30.10.2024 இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால்...

கிளிநொச்சியில் தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்.!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் 30.10.2024 இன்று  இடம்பெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றது. பொலிஸார் தமது தபால் மூல வாக்குகளை அழிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார்...

மட்டக்களப்பில் இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி கேள்விக்குறி;  வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிரேஷ்ட அரசியல் தலைமைகள் இளைஞர்களுக்கு வழிவிட்டு தேர்தலிலே போட்டியிடாமல் விலகி இருக்கின்றார்கள் இதனால் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் நன்கு சிந்தித்து வாக்களிக்கவும் என ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி தலைமை வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான் தெரிவித்தார். மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடடியா கற்கை நிலையத்தில் நேற்று...

கிளிநொச்சியில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல்…!

நடைபெறவுள்ள  பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சிங்கள மொழி மூல  தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பதில் மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் எஸ். முரளிதரன்...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை; ராஜபக்ச குடும்பத்தினர்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு...

சர்வஜன பலய கட்சியுடன் இணைந்த உதய கம்மன்பில!

பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, சர்வஜன பலயவின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று கையொப்பமிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியை உருவாக்கி அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் நம்பிக்கையுடன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்றத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுக்க...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img