Monday, April 20, 2026
No menu items!

பாராளுமன்ற தேர்தல்

அரசாங்கம் மீண்டும் பொய் கூறி உள்ளூராட்சி தேர்தலிலும் வெற்றி பெற இருக்கிறார்கள் – பாரிஸ்!

இந்த நாட்டிலே தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்துள்ளது. இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க பொய் சொல்லி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றி பெற்றுள்ளனர். மீண்டும் பொய் கூறி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற இருக்கிறார்கள். எனவே மக்கள் கவனமாகவும், நிதானமாகவும் வாக்களிக்க வேண்டும் என  சிறிலங்கா...

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு –  வவுனியா மாணவன் சாதனை!

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (11.03.2025) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது. பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தற்போது இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாசால் அண்மையில் புத்தாக்க...

அரச வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் இல்லையெனில் போராட்டம் – பட்டதாரிகள் சங்கம்..!

இலங்கையில் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்தலின் முன் வழங்கப்பட வேண்டும்  இல்லையெனில் நாடாளவியரீதியில் போராட்டம் முன்னெடுக்கபடும் என வடக்கு கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று காலை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி..!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்கு எண்ணிக்கைகளின் படி தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 55.5 வீதமான வாக்குகள் பதிவு; க.கனகேஸ்வரன்…

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு கள் மன்னார் மாவட்டத்தில் சுமூகமாக இடம் பெற்று வரும் நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம்  2 மணிவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 55.5 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக   மாவட்ட அரசாங்க அதிபரும்  , மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (14.11.2024)...

வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக பொறிக்கப்பட்டுள்ள சின்னங்களை அகற்ற நடவடிக்கை!

வாக்குச் சாவடிகளுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் , இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று புதன்கிழமை (13) முறைப்பாடு வழங்கியும் அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, புதுக்குடியிருப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், இலக்கங்கள் வீதிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றுமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்...

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்…

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் நாளை வியாழக்கிழமை (14.11.2024) இடம்பெற உள்ள நிலையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை (13.11.2024) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்...

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்…

பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாக   கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்தனர். இதன்போது மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும்; சிவஞானம் சிறீதரன்…

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (08.11.2024) நடாத்திய விசேட ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற “பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்” வீதி நாடகம்…

நாடளாவிய ரீதியில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிக்கும் முகமாகவும் அரசியலில் பெண்களின் அங்கத்துவத்தை ஸ்திர படுத்துவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம் நேற்றைய தினம் (07.11.2024)  மன்னார் பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img