Sunday, June 14, 2026
No menu items!

பாலியல் துஷ்பிரயோகம்

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்: கடந்த 11 மாதங்களில் 2,183 முறைப்பாடுகள்!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் வழங்கப்படும் 1938 என்ற கட்டணம் இல்லா துரித அழைப்பு இலக்கத்தில் கடந்த 11 மாதங்களில் 2,183 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வீட்டு வன்முறை சம்பவங்கள் 1,488 முறைப்பாடுகள் இணையக் குற்றங்கள் 234 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் 7 ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெண் பாதுகாப்பு, வன்முறை தடுப்பு...

பாலியல் கல்வி பாடத்திட்டம் குழந்தைகள் பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் – கல்வி அமைச்சர்!

பாலியல் துஷ்பிரயோகத்தைக் குறைக்கும் நோக்கத்துடன், குழந்தைகளுக்கான வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமரின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாலியல் கல்வித்...

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!!!

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2025 ஆம் ஆண்டு இதுவரை, இலங்கை பொலிஸ் தகவல்படி, 28 சிறுவர்கள் மற்றும் 118 பெண்கள் இணையவழி ஏமாற்றுதலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டில், 15 சிறுவர்கள் மற்றும் 375 பெண்கள் இதே வகையான துஷ்பிரயோகங்களுக்கு இலங்கை பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி...

கொட்டாஞ்சேனை மாணவி ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை கல்பொத்த...

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வேட்பாளர் கைது..!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை - பசறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 14 வயதுடைய சிறுமி...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான எட்டு வயது சிறுமியின் மரணம்-கொந்தளிப்பில் வங்கதேசம்..!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான எட்டு வயது சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் வன்கொடுமையின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஆபத்தான நிலையில் ஆறு நாட்கள் தலைநகர் டாக்காவில் உள்ள கூட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். மகுரா நகரில் உள்ள...

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் சிரமத்தில் நோயாளர்கள்..!

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல மயில் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில்...

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய நபர் அதிரடி கைது..!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12/03/2025) காலை கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்  இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத்...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக அதிகரிக்கும் முறைப்பாடுகள்..!

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலகட்டத்தில், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய...

கூகுளில் இவற்றை தேடினால் சிறை தண்டனை கன்போர்ம்..!

அனைவரினதும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் ஒரு செயலியாக கூகுள் உள்ளது. ஆனால், கூகுளில் அனைத்தையும் தேடிவிட முடியாது. சில விடயங்களை கூகுளில் தேடுவதால் சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதாவது, வெடி குண்டு தயாரிப்பதற்கான வழியைக் கண்டறிவது குற்றமாகும். திருட்டுப் படங்களை கூகுளில் தேடுவது தவறாகும். இதன் மூலம் மூன்று ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img