Sunday, May 3, 2026
No menu items!

பிடியாணை

நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பில் 588 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை, 24) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 28,382 பேர் பரிசோதிக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 588 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குற்றங்களில் நேரடியாக தொடர்புடைய 23 பேர் அடையாளம் காணப்பட்டனர், பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 254 பேர் மற்றும் திறந்த பிடியாணைகளுக்கமைய 162 பேர்...

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை!

2008 ஆம் ஆண்டு முதல் இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிடியாணை பிறப்பித்துள்ளார். இன்று (29) வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட எம்.பி. ஆஜராகவில்லை. இது தொடர்பில் அவரது வழக்கறிஞர் தெரிவிக்கையில், மனுவர்ண ஒரு தேசிய நில விநியோக விழாவில் பங்கேற்றதால்...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது. அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால்...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை...

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக இலங்கையின் காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பங்கேற்றனர். இதன்போது 25,671 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். 10,360 வாகனங்கள் மற்றும் 7,833 உந்துருளிகளையும் சோதனை செய்தனர். போதைப்பொருள்...

சப்ரகமுவ மாகாணத்தில் விசேட சோதனை ;120 பேர் கைது!

சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது. எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும்...

நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள மஹிந்தானந்த!

கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகளை இன்று (19) மேற்கொள்ளுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்றை தாக்கல்...

பிரபல சிங்கள நடிகை கைது..!

பிரபல சிங்கள நடிகை செமினி இதமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் கைது!

நாட்டில் உள்ள 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 53 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு பகுதியிலுள்ள மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் மீது கேகாலை, அவிசாவளை, பெல்மதுள்ளை, அங்குணுகொலபெலஸ்ஸ, மஹர, கொழும்பு மற்றும்...

தேசபந்து தென்னகோனிடம் வாக்குமூலம் பதிவு!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தற்போது சிறையில் உள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வெலிகம - பெலேன பகுதியில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img