Thursday, April 30, 2026
No menu items!

பிரசன்ன ரணதுங்க

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த நிலையில், விசாரணை அதிகாரிகள் அவரை அங்கிருந்தபோதே காவலில் எடுத்தனர். அவர்மீது முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த சில...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை மோசமான நிலைக்குச் சென்றிருக்கும்; அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…!

அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாதெனக் கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் அசல் எனத் தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பணத்திற்காக விற்கப்பட்டுள்ளது: பிரசன்ன ரணதுங்கவின் கருத்து..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பணத்திற்காக விற்று விட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணிலுக்கு ஆதரவு வழங்காது என அறிவித்ததன் பின்னர், அக்கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவு...

யூனில் களமிறங்கும் ரணில்…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டுமென அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் குழு கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டிரான் அலஸ்...

தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், கஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதுடன். எதிர்வரும் தேர்தல்கள்...

யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஆதரவு இல்லை.அமைச்சர் பிரசன்ன அதிரடி..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு  ஆதரவு வழங்க மாட்டேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இக் கருத்தை கம்பஹா மாவட்ட முன்னாள் உள்ளுராட்சி தலைவர்களுடன் உடுகம்பலை அரசியல் காரியாலயத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  கூறியுள்ளார். இதேவேளை தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில்...

வடக்கில் நிறுவப்படவுள்ள நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்..!

வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 24 இடங்களில் நிருவப்பட்டுள்ளது. மேலும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஏப்ரல் 6 ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 6 நனோ நீர் சுத்திகரிப்பு...

ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும்..!

ஜனாதிபதியாக நீடிக்க ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப வேறு யாரும் இல்லை. அதுதான் உண்மை, அதனால், அடுத்த தேர்தலை ஓரு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img