Sunday, August 16, 2026
No menu items!

பிரதம விருந்தினர்

சமூகப்பிறழ்வான செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் இடமில்லை – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

எமது பிரதேசங்களில் சமூகப்பிறழ்வுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நான் நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அரங்கில் பிரதேச செயலர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த...

ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று ஹோ சி மின் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின விழாவில் கலந்து கொண்டு, நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறப்புரை ஆற்றுவார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மே 03 அன்று வியட்நாமுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசு...

வறுமையின் காரணத்தால் மாணவர்கள் கல்வியை விட்டு விலகுகின்றார்கள் – பேராசிரியர் வேல்நம்பி ஆதங்கம்!

இன்றைக்கு வறுமையின் காரணமாக பல மாணவர்கள் தங்களுடைய படிப்பை கைவிட்டு விடுகின்றார்கள். சாதாரணமான பாடசாலைகளில் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களில் கூட கல்வியை தொடர முடியாமல் இடப்படுகின்ற மாணவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர் படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு...

மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு !

மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை(18.09.2024) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. வி.எம்.சி.ரி (V.M.C.T) நிறுவனத்தின் இயக்குநர்  பொறியியலாளர் .சூ.விமலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்...

மன்னார் இலுப்பைக்கடவை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

மன்னார் இலுப்பைக்கடவை  சுட்ட பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிக்கான  அடிக்கல் நாட்டு விழா நேற்று 16.09.2024 பிற்பகல் 12. 30 மணியளவில்   இடம்பெற்றுள்ளது. பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்,மாவட்டச் செயலக அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டமை...
- Advertisement -spot_img

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...
- Advertisement -spot_img