Thursday, April 23, 2026
No menu items!

பிரதிநிதிகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்காக ட்ரம்ப் முன்வைத்த 20 அம்சத் திட்டம்!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்துள்ளார். இந்தத் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் பிணைக் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, மற்ற அம்சங்கள் குறித்து மேலும்...

தொழில் கோரும் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்ததாவது, தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என்றும், இவ் விடயத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை நிறைவடைந்ததும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொழில் கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் பிரதிநிதிகள்...

இலங்கையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்யத் தயார்; வியட்நாம் ROX குழுமம் உறுதிப்பாடு!

தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வியட்நாமின் ROX குழுமத்தின் மூத்த பிரதிநிதிகள், நாட்டின் தற்போதைய ஸ்திரத்தன்மை மற்றும் சாதகமான முதலீட்டு சூழலை மேற்கோள் காட்டி, இலங்கையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடனான சந்திப்பின் போது ROX குழுமக் குழு தங்கள் விருப்பத்தைத்...

கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு..!

வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாடு - நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸை சந்தித்து கலந்துரையாடினர். இன்று முற்பகல் யாழ்.தெல்லிப்பளையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஷா.நவாஸ் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் வருக்கை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகளை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் Patrick Mc Carthy ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். நாட்டின் பல்வேறு சமூக,...

யாழில் பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் விவசாய உற்பத்திகள் மற்றும் பழவகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தல், வெளிமாவட்ட உற்பத்தி பொருட்களை யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தில் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது...

தேர்தல் கண்காணிப்புக்காக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக பல்வேறு சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 116 பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். பார்வையாளர்களில், 78 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக பொதுநலவாய நாடுகளின் 22 பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர். ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு 9 பார்வையாளர்களை அனுப்பியுள்ளதோடு, அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் அழைப்பைத்...

வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்க அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை விவரிக்கும் ஊடக அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி ஊழியர்கள், தேர்தல் பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களது தேர்தல் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட...

மன்னாரில் மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img