Wednesday, April 22, 2026
No menu items!

பிரதேச செயலகம்

வெள்ளத்ததில் தத்தளிக்கும் மக்கள் – அரசின் நடவடிக்கை என்ன?

தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுகுளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவிளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை ஜயன்கோயிடி பெரியகுளம், ஊரியான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 147 குடும்பங்களைச் சேர்ந்த...

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ரிஷாட் கோரிக்கை…!

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை முன்னெடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.11.2024) வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மக்களுடன்...

வவுனியாவில் மாபெரும் தொழிற்சந்தை!

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் மனித வள வேலை வாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை நேற்றைய தினம் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று இருந்தது. நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கை குடிசனவீட்டு வசதிகள் தொகை மதிப்பு வேலை திட்டத்திற்காக தற்காலிக உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img