Tuesday, May 26, 2026
No menu items!

பிரித்தானிய

பிரித்தானியாவில்  முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப் பேரவலம் குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தப் பேரவலம் இடம்பெற்று 16 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், பிரித்தானியா - லண்டன் நாடாளுமன்ற சுற்று வட்டப் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இறுதி யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங்களையும், துன்புறுத்தல்களையும் கண்டித்தும், சர்வதேச விசாரணையைக் கோரியும்...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தொழிற்கட்சியின் தலையீடு உள்ளது; டொனால்ட் ட்ரம்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தொழிற்கட்சியின் தலையீடு உள்ளதாக குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு, அமெரிக்காவிலுள்ள பிரித்தானிய தொழிற்கட்சியினர் செயற்பாட்டாளர்கள் ஆதரவளித்து வரும் நிலையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொழிற்கட்சியுடனான ஜனநாயகக் கட்சியின் உறவுகளைச் சட்டவிரோத வெளிநாட்டு உதவி என டொனால்ட்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோவுக்கும் அதிகமான குஷ் கஞ்சாவுடன் பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதுடைய பிரித்தானிய பிரஜை என இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் பயணப் பொதியில் மறைத்து...

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!!

எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை வௌிட்டுள்ளார். இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img