Monday, May 25, 2026
No menu items!

பிரேமித பண்டார தென்னகோன்

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு; இராஜாங்க அமைச்சர்!

ஆயுதப் படை வீரர்களுக்கு ரேஷன் கொடுப்பனவு வழங்கும் நடைமுறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். முப்படை வீரர்களின் ரேஷன் கொடுப்பனவு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களின் மாதாந்த சம்பளத்துடன் சேர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் ; பிரேமித பண்டார தென்னகோன்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அவசரநிலை ஏற்பட்டாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேரிடர் மேலாண்மை மையம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வசதிகளையும் உறுதி செய்யும். தேர்தல் காலத்தில் ஏற்படும் அனர்த்தம் தொடர்பான அவசரநிலைகளை கையாளுவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள்...

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு!!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரத்தினபுரியில் 5 பேர், மாத்தறையில் 4 பேர் மற்றும் அவிசாவளையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img