Wednesday, July 29, 2026
No menu items!

பில்லியன்

பங்கு விலைச் சுட்டெண்ணில் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (20) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 115.84 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 16,375.15 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.  அத்துடன், எஸ் அன்ட் பி ஸ்ரீலங்கா 20...

அநீதியான வேலைநிறுத்தம் காரணமாக சிறுவர்கள் கல்வி வாய்ப்பை இழந்துள்ளனர் !

தேர்தலை முன்னிட்டு அநீதியான வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் அனுபவித்து வரும் சுகபோக வாழ்க்கை நிலைமையை சீர்குலைக்கும் நோக்கில் இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். நிலையான...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img