Wednesday, July 29, 2026
No menu items!

பில்லியன்

“ரத்த காட்டேரி” போல மக்களின் வருமானத்தை உறிஞ்சும் அரசாங்கம்;  எஸ்.எம். மரிக்கார் குற்றச்சாட்டு!

வரிகளை விதித்து அரச வருமானத்தை அதிகரிப்பது ஓர் பாரிய விடயம் அல்ல இது “ரத்த காட்டேரி” போல மக்களின் வருமானத்தை உறிஞ்சுவதாகும் என்று  ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார கட்டணங்கள், நீர் கட்டணங்கள் மற்றும் ஏற்கனவே...

2026 வரவு–செலவுத் திட்டம்: டிஜிட்டல் மயமாக்கலுக்கு ரூ. 35.6 பில்லியன்!

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 35.6 பில்லியன் (சுமார் USD 120 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது, வலுவான டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கும் அரசின் நீண்டகால இலக்குடன் இணங்குகின்றது. இதில், தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பு, தரவு பரிமாற்ற தளம், மற்றும்...

டிஜிட்டல் மயமாக்கலில் இலங்கை முன்னேற்றம் – IPS அறிக்கை வெளியீடு!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் ரூ.1,342 பில்லியன் மதிப்பை எட்டியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீத பங்கைக் கொண்டுள்ளதாக கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) தனது “Economic Outlook 2025” அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வர்த்தகம், சேவை மற்றும் வேலைவாய்ப்பு துறைகளின் வடிவமைப்பை மறுசீரமைத்து வருவதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்துக்கான...

கொழும்பு துறைமுகம் 2025 ஆம் ஆண்டின் எட்டு மாதங்களில் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபம் பதிவு செய்துள்ளது!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை (வரிக்குப் பிறகு) பதிவு செய்துள்ளதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் லாபம் ரூ. 18.9 பில்லியன் மட்டுமே இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட சுமார் ரூ. 13...

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண்ணில் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 100.49 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.46% அதிகரிப்பைப் பதிவு செய்து, இன்று 21,951.79 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச்...

இரண்டாவது முழு சந்திர கிரகணம் – உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்!

இந்த ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் நேற்றிரவு (07) நிகழ்ந்தது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் இந்த அபூர்வமான வானியல் நிகழ்வை கண்டு ரசித்தனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வந்ததால் ஏற்பட்ட இந்த கிரகணத்தில், சந்திரன் அடர் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் மின்னியது. இதனால் “இரத்த நிலவு” என...

இலங்கை மின்சார சபையில் மீண்டும் மாற்றமா?

தற்போதுள்ள இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது என ஆளும்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் இலங்கை மின்சார சபை ஒரே நிறுவனமாக இருப்பது அதன் உற்பத்தித்திறனுக்குத் தீங்கு விளைவிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். சலுகைகளை அதிகரிக்கும் வகையில் இலங்கை மின்சார சபையை...

ரூ.1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரூ1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், சந்தேக நபரின் பயணப் பையிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32...

மின்சார கட்டணத்தில் அதிகரிப்பா?

இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக, இதனைத் தெரிவித்துள்ளார். மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144...

16,500 புள்ளிகளைத் தாண்டிய பங்கு விலைச் சுட்டெண்!

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 16,500 புள்ளிகளைத் தாண்டியது மற்றும் S&P SL20 மூலதனச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக 5,000 புள்ளிகளைத் தாண்டியதால் கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) குறியீடுகள் இன்று (21) வரலாற்று மைல்கற்களை எட்டின. இதன்படி, ASPI 224.01 புள்ளிகளால் அதிகரித்து, 16,597.16 புள்ளிகளில் புதிய அனைத்து நேர உயர்வான 16,597.16...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img