Friday, July 24, 2026
No menu items!

புகையிரத திணைக்களம்

தியத்தலாவ புகையிரத நிலையத்தில் புரண்டுள்ளதாக புகையிரதம்..!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தியத்தலாவ புகையிரத நிலையத்தில் சற்று முன்னர் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் இல்லாத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து..!

ரயில் சாரதிகள் இல்லாத காரணத்தினால் இன்று (15) காலையிலும் சுமார் 15 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு மற்றும் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் தற்போதைக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை மீள ஆரம்பம்!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை இன்று (12) மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத அபிவிருத்தி திட்டம் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. புதிய அட்டவணை பின்வருமாறு: கொழும்பு கோட்டை முதல் தலைமன்னார் வரை: - நவம்பர் 12, 2024 தொடக்கம் - கொழும்பு கோட்டையில் இருந்து மாலை...

உலோகங்களை சர்வதேச போட்டி விலைமனுக்கள் மூலம் அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஆகியவற்றில் உள்ள பழைய உலோகங்களை உள்ளூர் கைத்தொழில்துறையினருக்கான சர்வதேச போட்டி விலைமனுக்கள் மூலம் அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றினால் வருடாந்தம் பாரியளவிலான பழைய உலோகங்கள் சேகரிக்கப்படுகின்றன. சர்வதேச போட்டி ஏல நடைமுறையைப்...

எதிர்வரும் நீண்ட வார விடுமுறைக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சேவைகள்!

எதிர்வரும் நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதிய போக்குவரத்துச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து அதிகாரிகள் விசேட ஏற்பாடுகளை அறிவித்துள்ளனர். அதிகரித்துள்ள தேவைக்கு ஏற்ப சுமார் 60 மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் முயற்சிகளுக்கு மேலதிகமாக, தேசிய...

தடைப்பட்ட ரயில் சேவைகள்…!!

நேற்று (09.07) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் சட்டவிரோதமானது, இதன் காரணமாக...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலரை தாண்டியது

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டொலர் 100ஐ தாண்டியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும்...
- Advertisement -spot_img