Saturday, June 13, 2026
No menu items!

புதிய முறைமை

பேருந்து கட்டணம் அட்டையின் மூலம் செலுத்தும் முறைமை இன்று முதல் அமுலுக்கு!

பேருந்துப் பயணக் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்த திட்டம் இன்று உத்தியோகப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது. புதிய முறைமையை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையேற்க உள்ளார். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன்...

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம்…!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19.07) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். குடிவரவு மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img