Wednesday, April 29, 2026
No menu items!

புதையல்

சட்டவிரோதமாக புதையல் தேடிய 7 பேர் கைது!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 50 வயதான பெண்ணும்,...

புதையல் தோண்ட முற்பட்டவர்கள் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு..!

சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15/03/2025) மாலை கைது செய்யப்பட்டதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர் ஒருவரும் அடங்குவதாகவும், ஏனைய சந்தேக நபர்கள் மித்தெனிய மற்றும் சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 35,...

புதையல் தோண்டிய சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது!

வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் உள்ள தோட்டத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவரது சகோதரரும் இன்று (03) காலை புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைதுசெய்யப்பட்டதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிக்கந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டும் போது தப்பிச் சென்ற...

பூமிக்குள் புதைந்துள்ள மர்மம்; தேடுதல் வேட்டையில் அரசு!

வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. பல ஆண்டுகளாக இங்கு புதையலைத் தோண்டிய பலரை உபகரணங்களுடன் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதன் காரணமாக, சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது!

தொம்பே, மபிடிகம பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் புதையல் தோண்டியபோது சந்தேகநபர்கள் பிடிபட்டதுடன், அகழ்வு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார், வான் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22...

விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த மூவர் கைது…!

புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட பழங்கால பெறுமதியான 04 விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப் படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய கண்டி விசேட அதிரடிப்படை முகாமின் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த...

புதையல் தோண்டிய இருவர் கைது!

அம்பாறை, கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி வீடொன்றினுள் புதையல் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி அவர்களின் பணிப்புரையின் கீழ், ல் அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரங்கம பகுதியில் சோதனைகளை மேற்கொண்டது. இச் சோதனையின்போதே வீடொன்றில் அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 35 அடி...

புதையல் தோண்டிய மூவர் கைது…!

புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய  பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த மஹியங்கனை பொலிஸ்...

புதையல் தோண்ட முற்பட்ட 5 பேர் வவுனியாவில் கைது…!

ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார், விளாத்திக்குளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேரினை கைது செய்துள்ளனர். கண்டி பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின்...

மன்னாரில் புதையல் தோண்டியவர்கள் கைது..!

மன்னார் (Mannar) -  பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (18.05.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, புதையல் தோண்டிய நிலையில், புதையல் தோண்டும் உபகரணங்கள்...
- Advertisement -spot_img

Latest News

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை...
- Advertisement -spot_img