Tuesday, July 28, 2026
No menu items!

புத்தளம் உப்பு நிறுவனம்

தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை உப்பு- சாடிய அமல் சிந்தக மாயாதுன்ன..!

புத்தளம் உப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு தனியார் நிறுவனமொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் புத்தள மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமல் சிந்தக மாயாதுன்ன குற்றம் சாட்டியுள்ளார். தற்போது நாட்டிலுள்ள உப்புப் பற்றாக்குறை காரணமாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து நாட்டிற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சரவை சமீபத்தில்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img