Wednesday, June 10, 2026
No menu items!

புலனாய்வுப் பிரிவு

போதை மாத்திரைகள் விற்பனைக்காக வந்த கொழும்பு இளைஞர் யாழில் கைது – இரகசிய தகவலில் செயல்பட்ட புலனாய்வுப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் செயல்படும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்த வேளையில், சந்தேகநபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு; ஆனந்த விஜேபால!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் கணிசமான அளவு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான், 2006 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) காவலில் உள்ளார்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

தென் கொரியாவில் E-8 பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தீவின் பல்வேறு பகுதிகளில் தனிநபர்களிடம் 3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் ஒருவர் குருநாகல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது தீவு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்ற உத்தரவுகளைத் தவிர்க்கும்...

பேர வாவியில் விலங்கினங்களின் இறப்புக்கு காரணம் என்ன?

கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்கினங்கள் இறந்ததற்கு பாக்டீரியா தொற்று காரணம் என ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இறந்த விலங்குகளின் திசுக்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பாஸ்டுரெல்லா மல்டோசிடா என்ற பாக்டீரியா தொற்று காரணமாகவே விலங்கினங்கள் இறந்துள்ளதாக தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி முகமது இஜாஸ் தெரிவித்தார். அண்மைய நாட்களில்...

சுற்றிவளைக்கப்பட்ட பாரியளவிலான மோசடி..!!

மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலை எண்ணெய் திருடப்பட்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்கும் மோசடியொன்றை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கெரவலபிட்டிய - யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புலனாய்வுப் பிரிவு நேற்று (04.07) இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதோடு இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​திருடப்பட்ட 33,000 லீற்றர் உலை எண்ணெயுடன் பவுசர் வாகனம்...
- Advertisement -spot_img

Latest News

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தம் இன்று...
- Advertisement -spot_img