Saturday, June 13, 2026
No menu items!

புலனாய்வு அறிக்கை

நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை; ஜனாதிபதி!

அண்மைய புலனாய்வு அறிக்கைகளை அடுத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “உளவுத்துறை தகவல் தொடர்பில் நாங்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவதில்லை. நாங்கள் உடனடியாகச் செயல்பட்டு சிலரைக் கைது செய்தோம். இது செய்தியாக வரவில்லை என்றாலும், அனைவரின்...

நாமல் ராஜபக்சக்கு எதிராக அச்சுறுத்தல்!

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியான புலனாய்வு அறிக்கைகளை அமைச்சு தீவிரமாக தேடி வருகிறது. இந்த உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்கும் எந்தவொரு பொது பேரணிக்கும் சில...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img