Monday, June 15, 2026
No menu items!

புள்ளிவிபரவியல் திணைக்களம்

டொராண்டோவில் இருந்து   35,000 குடும்பங்கள் வெளியேற்றம் !

கனடாவின் டொராண்டோ பகுதியில் கடந்த வருடம் 35,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்பங்கள் பெரும்பாலானவை கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளன. புதிய தரவுகளின் படி, 2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை, டொராண்டோ பகுதியிலிருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்,...

தனிநபரின் அடிப்படை தேவைக்கு மாத்திரம் 16,000 ரூபாவிற்கு மேல் தேவை!

தனிநபரொருவரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதம் ஒன்றிற்குத் தேவையான குறைந்தபட்ச தொகை 16,318 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாதமொன்றிற்கு அதிகம் செலவாகும் மாவட்டமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாதமொன்றிற்கு...

சரியான திசையில் வழிநடத்தப்படுகின்றதா அரசாங்கம் – வசந்த அத்துகோரள..!

ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பேராசிரியர்...

புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை..!

இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும்...

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்….!

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 10 பிரதேசங்களில் டெங்கு அதிக அபாய நிலையில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரை 38,088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில்...
- Advertisement -spot_img

Latest News

16 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: இங்கிலாந்து 

16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு TikTok, Snapchat மற்றும் Instagram உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களை  பயன்படுத்த தடை விதிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கீர்...
- Advertisement -spot_img