Thursday, August 20, 2026
No menu items!

பூங்கா

அமெரிக்கர்களை இலக்குவைத்து கத்திக்குத்து !

சீனாவின் பல்கலைகழகமொன்றில் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்கள் ஜிலின் மாகாணத்தின் பூங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர். இந் நிலையில் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அயோவா கார்னல் கல்லூரியில் பணியாற்றியவர்களே கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர். கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் தனது சகோதரரும் ஒருவர் என அயோவாவின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் அடம்ஜப்னெர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகள் ஆலயமொன்றிற்கு சென்றவேளை நபர் ஒருவர் கத்தியால் தாக்கினார்...

மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை !!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு  மாவட்டத்தில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக  மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகப் பல...
- Advertisement -spot_img

Latest News

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
- Advertisement -spot_img