Saturday, June 13, 2026
No menu items!

பூநகரி பிரதேச சபை

பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு..!

பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகள் சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. பூநகரி பிரதேச சபையில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 531பேர் தகுதிபெற்றுள்ளனர்.

பூநகரி பிரதேசசபை வேட்பாளர்களை ஆதரித்து இளங்குமரன் எம்.பியின் மக்கள் சந்திப்பு!

பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தலைமையில் பூநகரி வெட்டுக்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இரண்டு கட்சிகள் தான் இதுவரை நாட்டில் ஆட்சி செய்து வந்தனர். முதலாளித்துவ கட்சிகளே இவை தேசிய மக்கள் சக்தி அவ்வாறு இல்லை ஜனாதிபதி அனுரகுமார சாதாரண...

இன்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள்..!

பூநகரி,மன்னார், தெஹியத்த கண்டி போன்ற உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பு மனு ஏற்கும் பணி நண்பகலுடன் நிறைவுக்கு வந்திருக்கின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை அரசியல் கட்சிகள் இன்றும் கையளித்திருந்தன. ஐக்கிய தேசிய கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்...

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த சிறீதரன்  எம்.பி!

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று கையளித்திருந்தனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், விடுதலை நோக்கிய பயணத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் என்பது ஒரு குட்டி அரசுக்கான முதன்மை தேர்தல். பூநகரி பிரதேச சபைக்கான பதினொரு வட்டாரத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்....

பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது தேசிய மக்கள் சக்தி..!

பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (3/24/2025) தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தேசிய மக்கள் சக்தி தாக்கல் செய்தது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மன்னார், பூநகரி,...

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் தகுதிவாய்ந்த அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தபால் வாக்குச் சான்றிதழ் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 12 ஆம் தேதி நள்ளிரவில் முடிவடையவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான தேதி, அஞ்சல் தாமதங்கள் மற்றும் ஆணையத்திடம் செய்யப்படும் கோரிக்கைகளைக்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img