Saturday, June 20, 2026
No menu items!

பூப்பந்து வீரர்

இன்று இலங்கை திரும்பவுள்ள வீர வீராங்கனைகள்…!

இலங்கையை பிரதிநிதிப்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு போட்டியாளர்கள் இன்று (01.08) நாடு திரும்பவுள்ளனர். இந்நிலையில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூப்பந்து வீரர் வீரேன் நெட்டசிங்க, நீச்சல் வீரர் கைல் அபேசிங்க ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறி இன்று இலங்கைக்கு வரவுள்ளனர். பூப்பந்தாட்ட போட்டி வீரரான வீரேன் நெட்டசிங்க ஸ்பெயின் வீரருடன் மோதி தோல்வியடைந்துள்ளார். இதேவேளை, நடைபெற்று...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொழும்பு வருகை!

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா...
- Advertisement -spot_img