Sunday, June 7, 2026
No menu items!

பெண்கள்

பெண்களிடையே போதைப்பொருள் அடிமைத்தனம் வேகமாக அதிகரிப்பு – அமைச்சு கவலை!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் பெண்கள் போதைக்கு அடிமையாகும் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவது குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு கடும் கவலை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தெரிவித்துள்ளார், சமீபத்திய தகவல்களின் படி இளம் பெண்களும் யுவதிகளும் “ஐஸ்”, மாத்திரைகள், மதுபானம், சிகரெட் போன்ற போதைப்பொருட்களுக்கு ஆபத்தான அளவில்...

இலங்கையில் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரிப்பு: NCPA அறிக்கை!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரை, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்து NCPA-க்கு 7,677 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கடுமையான பாலியல் சுரண்டல் சம்பவங்கள் 192 என்ற அளவில் இருந்தன. சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் 6,296, சட்டத்திற்கு உட்படாதவை 1,381. செப்டம்பர்...

பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு – பிரதமர் ஹரிணி அமரசூரியா!

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்கும், அவற்றை நடைமுறைச் செயல்பாடாக மாற்றுவதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) இன்று (13) நடைபெற்ற பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டம் 2025 தொடக்க விழாவில் கலந்து...

குற்றச் செயல்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – 8 மாதங்களில் 425 பேர் சிறை!

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 425 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 38 பெண்கள் தற்போது பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளன...

கம்பளை விபத்து; கற்றல் உரிமம் கொண்ட பெண் காரை செலுத்தியதினால் பறிபோன உயிர்கள்-!

கம்பளையில் நேற்று இடம்பெற்ற துயரமான விபத்தில் மூன்று வயதான பெண்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின் போது காரை ஓட்டியிருந்தவர் 36 வயதுடைய பெண் எனவும், அவர் கற்றல் அனுமதிச் சீட்டைக் கொண்டிருந்தார் எனவும் பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. விபத்து நேரத்தில் அந்தப் பெண் தனது கணவரும், இரண்டு இளம் குழந்தைகளுமுடன் காரில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில்,...

பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 30 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) அதிகாலை நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தை நோக்கி பாகிஸ்தான் விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் எட்டு LS-6 வகை...

யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடையத்தில் ஒரே நிலைப்பாடு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு!

நாட்டில் யார் ஆட்சியாளராக வந்தாலும் தமிழ் மக்களின் விடையத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் தமது பொறிமுறைகளை முன்னகர்த்துகின்றனர் என வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் ஓகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் அதே நேரம் தீர்வை வலியுறுத்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க...

அரசியல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவடைந்துள்ளது – எம்.பீ.எம். சுபியான்..!

உலக வரலாற்றில் முதல் முதல் பெண் பிரதமரை வழங்கிய நாடு இலங்கை அதன் பின்னர் அரசியல் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது எனவே இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பீ.எம்....

உதடு ரொம்ப கருப்பாக இருக்குதா? 7 நாட்களில் ஒளிரச் செய்யும் எளிய வழிகள் இதோ!

பொதுவாகவே ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவது இயல்பானது தான். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதற்கு ஆண்களை விடவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது.பொதுவாகவே பெண்களில் அதிகமானோர் லிப்ஸ்...

நாட்டில் போதைப்பொருள் பாவனையால் அதிக பெண்கள் பாதிப்பு!

நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு 25 மாவட்டங்களிலும் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 1000 பெண்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டில் 43 சதவீத பெண்கள் உள ரீதியான சவால்களை...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img