Friday, June 5, 2026
No menu items!

பெற்றோர்

இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு நடைமுறை !

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதால், அவர்கள் அபாயகரமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பதாக எழுந்த விமர்சனங்களின் பின்னணியில், மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 18 வயதிற்குக் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராமில் பாலியல், போதைப்பொருள் அல்லது வன்முறை சார்ந்த காணொளிகளைப் பார்ப்பது தடைசெய்யப்படும். அவர்கள் பார்க்கக் கூடியது பாதுகாப்பான, கல்வி...

ஆறு வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் கைப்பேசிகளை தவிர்க்க வேண்டும் –  சரோஜா சாவித்திரி போல்ராஜ்!

“ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது”  என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள்  உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில்  விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில்   கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்தல் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய  வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந் நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்து இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை காணக் கூடியதாகவுள்ளது. இதனை கட்டுப்படத்துவதற்கு நாம் பாடசாலை...

அம்பலாங்கொடையில்  13 வயது மாணவன் தற்கொலை!

அம்பலாங்கொடை பகுதியில் இன்று 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 07 ஆம் வகுப்பு மாணவனான இந்தக் குழந்தை இன்று காலை அவரது வீட்டில் இறந்து கிடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, குழந்தையின் பெற்றோர் உணர்ச்சி ரீதியான மன உளைச்சலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து...

பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் தேவை – ஆளுநர் தெரிவிப்பு..!

இன்றைய பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் பெற்றோர் வளர்க்கின்றனர். அதனால்தான் என்னவோ இன்றைய இளைய சமூகம் சுற்றியிருப்பவர்கள் கஷ்டப்படுவதைக்கண்டும் காணாமலும் இருக்கின்றது. ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு முன்வராமல் இருக்கின்றது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு இவ்வாறான கல்விக்கூடங்கள் அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் திறப்பு விழா...

குழந்தை நல மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சிறுவர்களிடையே காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவற்றின் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி போன்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், குழந்தைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக்...

கிளிநொச்சி மருத்துவமனையில் இரண்டரை வயதுக் குழந்தைக்கு பாரதூரமான ஊசிமருந்து – மருத்துவர் அலட்சியம்!

நாய் கடிக்கு இலக்கான இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு, அதி வீரியமான பாரதூரமான (ஓவர்டோஸ்) ஊசி மருந்தை மருத்துவர் பரிந்துரைத்த நிலையில், தாதிய உத்தியோகத்தர் அதைக் கவனித்தமையால் பின்னர் சரியான ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதுக் குழந்தையொன்றின் கையில், அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img