Friday, June 5, 2026
No menu items!

பொதுமக்கள்

இன்றைய நாளுக்கான வானிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு...

உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

தெஹிவளை இருந்து வெள்ளவத்தை வரை, கரையோர வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களால் பந்தயத்திற்காக பயன்படுத்தட்டதாக கூறப்படும் 10 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் மொரட்டுவை, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல்...

நாளை நடைபெறவுள்ள  77வது சுதந்திர தின கொண்டாட்டம்!

"தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்...

கூடுதல் விலைக்கு அரிசியினை விற்று இலாபம் தேடும் வர்த்தகர்களுக்கு எதிராக புகார்!

மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஒரு சில சில்லறை வர்த்தக கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசியினை பதுக்கி வைத்திருப்பதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்பதாகவும் சில கடைகளில் அரிசி இருந்தும் கூடுதல் விலைகளுக்கு விற்பதற்காக கடை உரிமையாளர்கள்...

மீன்வாடி அகற்றப்படாமை குறித்து பொது மக்கள் கடும் கண்டனம்..!

மட்டக்களப்பு அட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்துவந்த அம்மன் பீடம் உள்ள காணியை மட்டு மாநகரசபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கிய மீன்வாடியை அங்கிருந்து வெயியேற்றுமாறு கடந்தமாதம் மாட்ட அபிவிருத்திக்குழு மற்றும் மனித உரிமை ஆணையம் கட்டளையிட்டும் அவரை அங்கிருந்து வெளியேற்றாமல் உள்ளதாக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். பார்வீதியில் செழியன் பூங்காவிற்கு...

இன்றைய நாளுக்கான வானிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு...

இன்றைய நாளுக்கான வானிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி நேர வேலைகளுக்கு ரூ. 15,000 தினசரி ஊதியம். அதற்கமைய, அவ்வாறானதொரு விளம்பரத்தை தாம் வெளியிடவில்லை எனத் தெளிவுபடுத்திய அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் இனி அதன் கீழ் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மேலும் தனிப்பட்ட தகவல்களை...

TRCSL பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) எச்சரிக்கை விடுத்துள்ளது, சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஜனாதிபதியால் 1000 ரூபா நிதியுதவி வழங்கப்படுவதாக போலியான செய்திகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஏமாற்றுச் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் எந்தவொரு...

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இராட்சத முதலை…!

மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29.12.2024) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை ஞாயிற்றுகிழமை (29.12.2024) மாலை கரைக்கு வந்தது.  இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img