Friday, June 5, 2026
No menu items!

பொதுமக்கள்

சட்டவிரோத மின்சார வேலிகளில் சிக்கி 50 யானைகள் உயிரிழப்பு..!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்களின் ஆதரவு அவசியமாகும். எனவே, சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தை கண்டுகளிக்க அரிய வாய்ப்பு..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் பார்வையிடும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதனை முகாமைத்துவம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் இம்மாதம் மாதம் 25 ஆம் திகதி முதல்  26 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 26 ஆம் திகதி ...

அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் வசதியாக காவல்துறை தலைமையகத்தில் 24 மணி நேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் 0112 027 148 0112 472 757 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு...

19 மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான வானிலை எச்சரிக்கை!

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 19 மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான வானிலை ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்...

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ‘நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்; ஜனாதிபதி!

அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொலைகளை இலகுவாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். தீர்க்கப்படாத கடந்தகால வழக்குகள் பற்றிக் குறிப்பிடுகையில், "தாஜுதீனின்...

சமூக ஊடகங்கள் ஊடாக நிதி மோசடிகள் அதிகரிப்பு!

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஆன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் . ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன்...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய...

சில மாவட்டங்களுக்கு அபாய மழை எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு மேலும் வளிமண்டலச் சூழல் சாதகமாக இருப்பதால், இடியுடன் கூடிய மழையின் போது மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...

30 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதி !

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று (நவம்பர் 01) திறந்து வைக்கப்பட்டது. பலாலி – அச்சுவேலி பிரதான வீதி 30 வருட உள்நாட்டு யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்து இன்னும் 15 வருடங்களுக்கும் மூடப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வீதியை...

CERT பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொடர்பு தளங்களில் பரவும் போலி செய்திகள் குறித்து ஜாக்கிரதை. உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சரிபார்க்கவும், தவறான தகவல்களைத் தடுக்க சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்வதைத் தவிர்க்கவும் இலங்கை CERT பொதுமக்களை வலியுறுத்துகிறது.
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img