Tuesday, July 28, 2026
No menu items!

பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகம் அவசர தலையிட வேண்டும் ; கஜேந்திரகுமார் !

தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளித்தல் வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகம் அவசர தலையிட வேண்டும் என கோரி தமிழ் தேசிய பேரவையினர் பிரித்தானிய, இந்தியா, கனடா, ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதிகளிடம் வலிறுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம். கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்...

ஜனாதிபதி அநுரவின் திட்டத்தை முறியடிக்க மக்கள் ஆணைவழங்க வேண்டும்; பொன்னம்பலம் கஜேந்திரகுமார்…

ஜனாதிபதி  நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற போவதாக சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதி அடிப்படையிலே மாற்றி அமைக்க கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம். எனவே இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img