Wednesday, July 29, 2026
No menu items!

பொலிஸ் அத்தியட்சர்கள்

ஐந்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடமாற்றப்பட்டவர்களில், எல்.எம்.எஸ். பண்டார குருநாகல் பிரிவுக்கு, ஏ.ஜி.யூ.சி. ஹேரத் தலைமையக நிர்வாகத்திற்கு, எஸ்.பி.கே. கால்லகே நலன்புரி பிரிவுக்கு, ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த தம்புத்தேகம பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img