Tuesday, June 9, 2026
No menu items!

பொலிஸ் திணைக்களம்

கெரண்டி எல்ல விபத்து குறித்து சிறப்பு விசாரணை பொலிஸ் குழு நியமனம்..!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்து குறித்து சிறப்பு விசாரணை நடத்த பொலிஸ் திணைக்களம் ஒரு குழுவை நியமித்துள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையிலான இந்தக் குழுவில், மேலும் நான்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற...

மட்டக்களப்பில் 161ஆவது தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் தேசிய பொலிஸ் வீரர்கள் தினத்தையிட்டு இன்று வெள்ளிக்கிழமை (3/21/2025) மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் காரியாலத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மலர் வளையம் வைத்து இரண்டு நிமிட மௌன...

அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை….

அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் வாகன சோதனைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம்...

அச்சுறுத்தலுக்குள்ளாகிய நோயாளி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...

நீடிக்கும் பொலிஸ்மாஅதிபர் தொடர்பான குழப்பநிலை…!

பொலிஸ்மாஅதிபர் தொடர்பான குழப்பநிலை தொடர்ந்தும் நீடிக்கின்ற அதேவேளை பொலிஸாரின் ஏனைய செயற்பாடுகள் மீது தாக்கத்தை செலுத்தலாம் என உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள்,ஆவணங்களில் கையொப்பமிடுதல்,கேள்விப்பத்திரங்களை கோருவது போன்ற ஏனைய செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளிற்கு பொலிஸ்மா அதிபர் அல்லது பதில்பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதல்கள் அவசியம் என அவர்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img