Wednesday, July 29, 2026
No menu items!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரையுடன் யுவதி ஒருவர் கைது…!

ஐஸ் போதைப்பொருள் மற்றும்  போதை மாத்திரை விற்பனையில்  ஈடுபட்ட  யுவதியினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால்  மொரட்டுவை லுனாவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே  குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த வீட்டில் இருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்...

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது… !

ரம்புக்கனை குடாகம பிரதேசத்தில் சட்டவிரோத சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையொன்றில், கேகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே  இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து  140 சட்டவிரோத சிகரெட்டுகள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர் ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக...

மஹரகம பொதுச்சந்தையில் கத்திக்குத்து…!

மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சந்தேக நபரினை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என்பதோடு குறித்த நபரிடம் இருந்து போதை...

தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் கைது..!

துபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் ஒருவர் ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img