Saturday, June 13, 2026
No menu items!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைது..!

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (21.12.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53...

விசேட அதிரடிப்படையின் வலையில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள்..!

புட்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான அல்டோ தர்மகே, தற்போது டுபாய் மாநிலத்தில் தலைமறைவாகியுள்ள அல்டோ தர்மகே மற்றும் அந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 வயதுடைய பெண் ஒருவரும் 44 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம்...

பூஸா சிறைச்சாலையிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு..!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் அறையிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் நேற்று (08.12.2024) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட...

வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி மீட்பு!

வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல வைத்திய அதிகாரியின் அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள கொள்கலன் பெட்டியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரேசிலில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின்படி, அந்த இடத்தில் நடத்திய...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது..!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் காலி, படபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 70 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து...

புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் மீட்பு..!

புஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படை, புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த உபகரணத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையில் 5 கையடக்கத் தொலைபேசி...

கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கம்பஹா, தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களும் 26 வயதுடைய...

பொலிஸ் பரிசோதகர் கைது..!

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ரீ-56 துப்பாக்கியுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தத் திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் அதிகாரிகளினால் அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கணேமுல்ல...

ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது!

செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (31) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த ஹெரோயின் தொகை சுமார் 53.65 கிலோகிராம் ஆகும், இதன் பெறுமதி ரூ. 2 பில்லியன் ஆகும். STF அதிகாரிகள் குழுவொன்று சோதனை நடத்திய போது போதைப்பொருள் கடத்தல் பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு...

சுற்றுலா வலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்…!

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img